ஒவ்வொரு வீடு, கல்லூரி உள்ளிட்ட கட்டிடங்களிலும் உள்ள போர்வெல்லின் எண்ணிக்கை தொடர்பான தகவல் மாவட்ட, மாநகராட்சியிடம் இல்லை என்றும், அந்த எண்ணிக்கை இருந்தால் வீணாக்கப்படும் தண்ணீர் தடுத்து நிறுத்தப்பட்டு, நீர் மேலாண்மை திட்டத்தை முறைப்படுத்த முடியும் என மத்திய கொள்முதல் அமைச்சகத்தின் இயக்குனர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.