21 Apr 2025, Edition - 3569, Monday
கோவை ஜி.எம் நகரில் குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுப்பட்ட பெண்களால் பரபரப்பு
Covai Post Network
July 22, 2020
கோவையில் குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களால் பரபரப்பு ஏறபட்டது. குடிநீர் திறந்துவிடுவதாக போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
Subscribe To Our Newsletter