முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை கலைத்து விட்டு மு.க.ஸ்டாலினை குறுக்கு வழியில் முதல்வராக்க அதிமுக எம்.எல்.ஏக்களை அழைத்துச்சென்று கூர்க்கில் தங்க வைத்தபோது திமுக பொது எதிரி என்று தினகரனுக்குத் தெரியவில்லையா என அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கேள்வி எழுப்பியுள்ளார்.