கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் சாரதா டெர்ரி,கதிரி மில்ஸ் இணைந்து கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள கதிர் மில்ஸ் வளாகத்தில் 300 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்ட கோவிட் கேர் மையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக துவக்கி வைத்தார்.