20 Apr 2025, Edition - 3568, Sunday
கோவை மாநகர பகுதியில் ஊரடங்கு விதியை மீறுவோர்க்கு ரூபாய் 500 அபராதம் – துணை ஆணையர் பேட்டி
Covai Post Network
May 14, 2021
கோவையில் ஊரடங்கு விதிகளை மீறுவோருக்கு ரூ.500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று கோவை மாநகர காவல் துணை ஆணையர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Subscribe To Our Newsletter