பாராலிம்பிக் கமிட்டியின் தமிழக சங்கத்தின் தலைமை அலுவலக துவக்க விழா கோவையில் நடைபெற்றது.புதிய அலுவலகத்தை திறந்து வைத்து பேசிய தமிழ்நாடு பாராலிம்பி்க் தலைவர் இன்ஜினியர் சந்திரசேகர்,சர்வதேச அளவில் கோவையை சேர்ந்த வீரர்கள் சாதிக்கும் விதமாக பல்வேறு கட்டமைப்புகள் கோவையில் மேம்படுத்தப்படும் என தெரிவித்தார்.