புதிய பணம் அச்சடிப்பதால் பணம் மட்டுமே புழக்கத்தில் இருந்து புதிய பொருட்களின் வரவு இல்லாமல் இருப்பதால், இரும்பு,ஸ்டீல்,உணவு பொருட்கள் என அத்தியாவசிய பொருட்களின் விலை மீண்டும் உயரும் அபாயம் இருப்பதாக பிரபல பொருளாதார அறிஞர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் கோவையில் தெரிவித்துள்ளார்.