கோவை பாலகுரு கார்டன் பகுதியில் ஏராளமான வீடுகள் இருக்கின்றன.இந்த வீடுகளில் கொள்ளையடிக்க மூன்று முக மூடி கும்பல்கள் சுற்றி திருந்துள்ளனர். இது வீடுகளில் மாட்டப்பட்டுள்ள சி சி டி வி கேமராவில் பிடிக்கப்பட்டிருந்த நிலையில் போலிஸார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர் .